Tuesday, 23 December 2008

நவரத்தின நாயகன்


சிங்கப்பூரில் நான் தரிசித்த நவரத்தின கணபதி.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசிகள் வழங்க வருகிறார்

3 comments:

Natty said...

ஹாய் வணக்கம்,

நிறைய எழுதுங்கள்... எழுத்துக்கள் உங்கள் எண்ணங்களின் வடிகாலே தவிற, மற்றொருவர் படிக்கவோ, எத்தனை பேர் படித்தார்கள் என்பதிலோ, எத்தனை பின்னூட்டம் வருகிறது என்பதை குறித்தோ அமைவதில்லை. அவை ஒரு சிறு ஊக்கமளிப்பது உண்மையென்றாலும், உங்கள் எழுத்தின் தனித்தன்மையை மாற்றக்கூடியவை... உங்கள் எழுத்துக்கள் உருப்பெற வாழ்த்துக்கள்.

மோனோலிசா said...

வருகைக்கு நன்றி
பதிவே இடாமல் நான் எப்படி கருத்து கேட்பேன்?
நான் கேள்வியை ,இப்படிக் கேட்டிருக்க வேண்டும்.
நிஜமான மோனோலிசா ஓவியத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ?

மோனோலிசா said...

கலந்துரையாடல்,பேட்டி போன்ற வகையில் இந்த பதிவை அமைக்க இருக்கிறேன் .